வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



சந்தனமுல்லை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சந்தனமுல்லை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜூன் 11, 2010

நர்சிம் சந்தனமுல்லை சண்டையில் தெரிந்து கொண்டது.

 
  • பதிவர் நர்சிமுக்கும் சந்தன முல்லைக்கும் முன்பே ஆகாது.
  • ஆதிமூலகிருஷ்ணன் நர்சிம்மை பேட்டி கண்டு எழுதிய இடுகையை நையாண்டிசெய்து இந்த இடுகை எழுதப்பட்டதாகவும் இவ்வாறு எழுத நர்சிம்மின் அனுமதியை வாங்கியுள்ளதாகவும் கூறி இது ஒரு கும்மி இடுகை எல்லோரும் வாங்க என்று பதிவர் மயில் விஜி கூவி அழைக்கிறார்.
  • அவரது மேலான அறிவிப்பை தொடர்ந்து பலர் அங்கு கும்மியடித்தார்கள். அதில் சந்தன முல்லையும் ஒருவர். பின்னூட்டத்தில் நர்சிமை பெயர் குறிப்பிடாமல் நல்லா கும்மியிருக்காங்க. கடுமையாக கும்மியவர் சந்தன முல்லை.
  • குறிப்பிட்ட கும்மி இடுகை மற்றொரு தளத்திலிருந்து எடுத்து ஒட்டப்பட்டிருப்பதாக சில பதிவர்கள் குற்றம் சாட்டியபோது குறிப்பிட்ட இடுகை தன்னாலேயே எழுதப்பட்டதாகவும் தான் வேறு எந்த தளத்திலயும் எழுதவில்லை என்று பதிவர் மயில் விஜி கூறுகிறார். 
  • இந்த இடுகை வேறொரு தளத்தில் இருந்ததாகவும், பதிவர் மயில் விஜி தளத்தில் வெளியியான பின்பு அங்கு இல்லை என பதிவர்களால் கூறப்படுகிறது. 
  • சந்தன முல்லை தான் இந்த இடுகையை எழுதி விஜிக்கு கொடுத்து வெளியிட சொல்லியிருக்க வேண்டும் என சிலர் கருதுகின்றனர். 
  • கும்மி இடுகையால் கோபமடைந்த நர்சிம் பூக்காரி என்ற ஆபாச புனைவு எழுதுகிறார். இதில் இவர் யார் பெயரையும் குறிப்பிட்டு எழுதவில்லை ஆனால் எல்லோருக்கும் தெரியும் இது யார் குறித்தென. 
  • பதிவர் மயில் விஜியிடமும், நர்சிமிடமும் இடுகையை நீக்க பதிவர்கள் கேட்ட போது அவர்கள் அதற்கு மறுத்து விட்டார்கள். இதனால் ஏற்படும் விளைகளை தாங்கள் பார்த்துகொள்வதாக சொல்லிவிட்டார்கள்.
  • வினவு தளத்தில் பூக்காரி எழுதிய நர்சிம் பொறுக்கி என இடுகை வந்து வலையுலகம் 2 வாரமாக இதே பேச்சாக இருந்தது. வாசகர் பரிந்துரையில் வந்த இடுகையெல்லாம் இது தொடர்பாக இருக்கவே தமிழ்மணம் வாசகர் பரிந்துரை என்ற பகுதியை தூக்கிவிட்டார்கள். 
  • வினவு தளத்தில் நீங்கள் தானா எழுதியது என்ற போது மறுத்த பைத்தியக்காரன்(சிவராமன்), ஆதாரம் வெளிவந்ததும் ஆமாம் என்கிறார். 
  • நர்சிமும் பைத்தியக்காரனும் நெடுநாளைய நண்பர்கள்
  • இப்போது நர்சிமும், மயில் விஜியும் குறிப்பிட்ட சண்டைக்குரிய இடுகையை நீக்கிவிட்டார்கள். (இத முன்னாடியே செஞ்சிருந்தா என்னவாம்?)

 பார்ப்பனர்கள் --- 
  1. நர்சிம்
  2. பைத்தியக்காரன் 
  3.  ஜியோவ் ராம் சுந்தர்
  4. பால பாரதி
  5. பத்ரி

 நர்சிமின் அப்பா பிராமணர்கள் சங்கமான தாம்பிரஸில் உயர் பொறுப்பில் இருப்பவர். 

சந்தன முல்லை - வன்னியர், வன்னியர் ஆர்குட் தளத்தில் சந்தன முல்லை ஓர் உறுப்பினர்.  
  • சுகுணா திவாகர் ஆனந்த விகடனில் வேலை செய்பவர்.
  • கார்க்கி ஐதராபாத்தில் வேலை செய்துவிட்டு இப்போ தனியாக ஒரு நிறுவனத்தை நடத்திவருகிறார்.
  • நர்சிம் பைத்தியக்காரனுக்கும் சுகுணா திவாகருக்கும் தண்ணி வாங்கி ஊத்தி இருக்கார்.
  • பைத்தியக்காரன் நர்சிமிடம் கடன் வாங்கியிருக்கார்.
  • பைத்தியக்காரன் குங்குமத்திலோ, தினகரனிலோ வேலையில் இல்லை. நாகவல்லி என்ற தொலைக்காட்சி தொடருக்கு வசனம் எழுதியிருக்கார்.
  • பைத்தியக்காரன் பூணூல் அனிந்திருப்பவர் ஆனால் பார்ப்பானை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்பவர்..
  • நர்சிம் பணக்காரர்.
  • பைத்தியக்காரன் பார்வையில் லதானந், அபிஅப்பா, மங்களூர் சிவா ஆகியோர் வழியல் ஆசாமிகள்.
  • நான் வழியல் ஆசாமி என்பதற்கு ஆதாரம் கொடு என்று மங்களூர் சிவா கேட்டதற்கு பைத்தியக்காரன் சில பொண்ணுங்க அத்தகவலை இவரிடம் சொன்னதாகவும் அந்த பொண்ணுங்க சொன்னாதான் ஆதாரம் வெளியிடுவேன் என்று மறுத்துவிட்டார். 
  • குசும்பன் மேல் உள் கோபம் கொண்டிருந்த காரணத்தால் இச்சண்டையை பயன்படுத்தி பைத்தியக்காரன் அவருக்கு கோமாளி என்ற பட்டம் கொடுக்கிறார்.

 இன்னும் எழுதலாம் தான் தான்  தான்  தான் ......