வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



செவ்வாய், ஏப்ரல் 22, 2008

தவிட்டு செட்டி - தனகோடி செட்டி

ஒரு புத்தகத்தில் தவிட்டு செட்டி எப்படி தனகோடி செட்டியானார் அப்படின்னு போட்டிருந்தது. அத உங்களுக்கு இங்க சொல்றேன்.

செட்டியார் ஒருத்தர் தவிட்டு வணிகம் பண்ணிக்கிட்டு இருந்தாராம். அப்ப அவரிடம் நிறைய செல்வம் இல்லை. அவரின் பண்ணையத்தில் புதிதாக ஒரு ஆள் வேலைக்கு சேர்ந்தாராம், அவர் சேர்ந்த புண்ணியம் செட்டியாரின் பண்ணை பல மடங்கு பெரிதாகியது. அதனால் அவரிடம் நிறைய நிறைய நிறைய செல்வமும் சேர்ந்தது. இவ்வாறாக தவிட்டு செட்டியார் தனகோடி செட்டியாராக மாறினார்.

வியாழன், ஏப்ரல் 10, 2008

சத்தியராஜ் பேச்சு - காட்சி வடிவில்.

பழசு தான் இருந்தாலும் பல பேர் ஒகேனக்கல் போராட்டத்தில் சத்தியராஜின் பேச்சை கேட்காததால் இங்கு.


பாகம் ஒன்று



பாகம் இரண்டு




நான் சத்தியராஜ் கருத்தை ஆமோதிக்கிறேன்.

TBCD கருத்து இங்கே.