வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



திங்கள், ஏப்ரல் 11, 2011

வடிவேலு அன்றும் இன்றும் காலம் எப்படி மாறுது பாருங்க

 அன்று அம்மா அம்மா அம்மா தாயி இன்று அய்யா அய்யா அய்யா சாமி. என்னத்த சொல்றது.


6 கருத்துகள்:

நண்பன் சொன்னது…

anraikku avarukku therithathu avvalave ippothu avarukku therinthau evvalavo manithani parina valarchiyil ivarukku ippothu kitiya arivu ettavathu vagai agaiyal eloraiyum uyirukku kuda bayappadamal veluthu vangukirar velu vadi velu

வெட்டிபையன் சொன்னது…

http://vettipayyan-nattu.blogspot.com/2011/04/blog-post_11.html

Hope சொன்னது…

வடிவேலு நாரவாய் என்று நிருபித்துவிட்டான். அவனை சொல்லி குற்றமில்லை. சேர்ந்த இடம் அப்படி.
இதையெல்லாம் பார்க்கும்பொழுது, நன்றி கெட்டவன், பச்சோந்தி என்று தெரிகிறது.

குறும்பன் சொன்னது…

வாங்க நண்பன்,
வடிவேலுவுக்கு விசயகாந்த் கூட தகராறு அதை திமுக தன் ஆதாயத்திற்காக பயன்படுத்துகிறது.

குறும்பன் சொன்னது…

வெட்டி இப்படி போஸ்டரையெல்லாம் வைச்சு புயலை கேவலப்படுத்தப்படாது.

குறும்பன் சொன்னது…

வாங்க Hope. வடிவேலு வருத்தப்படபோகிறார். அம்மா அம்மா அம்மா தாயே பராசக்தின்னு நடிச்சுட்டா போச்சு.