பங்கு சந்தை உத்திகளும் காட்டிகளும்

வெள்ளி, ஏப்ரல் 24, 2009

தினமணி கருத்துப்படம்.

தமிழினக்காவலரின் ஈழ தமிழரை காக்க கோரிய மற்றொரு சீரிய முயற்சி. திணமனி கருத்துப்படம்.

"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். "

குறளுக்கு உரை எழுதியவர் அல்லவா..

6 கருத்துகள்:

  1. நல்ல காட்டூன் ரசித்தேன் கலைஞரைக் கடிந்தேன்

    பதிலளிநீக்கு
  2. கருணா இதையேல்லாம் பார்த்தா சரி !!!! :)

    பதிலளிநீக்கு
  3. கருணா பண்றது சிரிக்கற மாதிரி தான் இருக்குது சிபி.

    பதிலளிநீக்கு
  4. வாங்க பதி, பார்த்து எனக்கும் உங்களுக்கும் ஈழ போரை நிறுத்த சொல்லி தந்தி அனுப்பப் போறார். :-) அவரு பண்ற வேலையை பார்த்தா கருணா தந்தி வராதவங்களே தமிழ் நாட்டில் இருக்க மாட்டாங்க போலிருக்கு. ;-|

    பதிலளிநீக்கு