tag:blogger.com,1999:blog-14800666.post4609518382597177843..comments2023-10-07T06:18:57.634-04:00Comments on எண்ணச் சிதறல்கள்: முக்கோணத்தில் புதிர்.குறும்பன்http://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-14800666.post-45823789392448225302010-03-09T21:21:42.374-05:002010-03-09T21:21:42.374-05:00இரண்டும் சம அளவுள்ள முக்கோணமாக உள்ள போது அதில் உள்...இரண்டும் சம அளவுள்ள முக்கோணமாக உள்ள போது அதில் உள்ள பகுதிகளை நகர்த்தி வைத்தாலும் அவற்றின் பரப்பளவு மாறாது ஆனா இங்க பகுதிகளை மாற்றி வைத்த போது எப்படி சிறு இடம் எஞ்சியுள்ளது என்பதே என் கேள்வி? அப்படி என்றால் அவற்றின் பரப்பளவு வேறுபட்டதா?குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14800666.post-74940689882245170792010-03-07T08:33:57.155-05:002010-03-07T08:33:57.155-05:00உங்களுடைய கேள்வி "எப்படி இது?" இரண்ட...உங்களுடைய கேள்வி "எப்படி இது?" இரண்டுமே ஒரே வகையான பகுதிக் கட்டங்களால் ஆனவை. எனவே ஒரே பரப்பளவு. இரண்டு வடைகளை நான்கு மாறுபட்ட பகுதிகளாகப் பிய்த்தாலும் இதே தான் நடக்கும். நீங்கள் என்ன மறுமொழி எதிர்பார்க்கிறீங்கன்னு புரியலை.Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14800666.post-27408263935022865842010-03-06T23:18:33.609-05:002010-03-06T23:18:33.609-05:00வாங்க கெக்கே பிக்குணி. இரண்டும் ஒரே பரப்பளவு தான்....வாங்க கெக்கே பிக்குணி. இரண்டும் ஒரே பரப்பளவு தான். ஓட்டை எப்படி இரண்டாவதில் வந்தது?குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14800666.post-36982576688415765422010-03-03T22:53:49.378-05:002010-03-03T22:53:49.378-05:00இரண்டின் மொத்த பரப்பளவு ஒன்றே தான்.இரண்டின் மொத்த பரப்பளவு ஒன்றே தான்.Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14800666.post-36662580963311944412010-03-03T09:35:23.479-05:002010-03-03T09:35:23.479-05:00வாங்க சிவசங்கர். புரியலையே விளக்கமா சொல்லுங்க.வாங்க சிவசங்கர். புரியலையே விளக்கமா சொல்லுங்க.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14800666.post-58692958064410163872010-03-03T09:33:24.204-05:002010-03-03T09:33:24.204-05:00வாங்க பழமை. கண்டுபாவனையில சுத்து மாத்துன்னு தான் ச...வாங்க பழமை. கண்டுபாவனையில சுத்து மாத்துன்னு தான் சொல்றாங்க எனக்கு புரிபடலை :-(குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14800666.post-87136098812893563132010-03-03T05:32:55.251-05:002010-03-03T05:32:55.251-05:00மேல பச்சை நிறத்தில மூன்று கட்டதில இருக்கு
மற்றது...மேல பச்சை நிறத்தில மூன்று கட்டதில இருக்கு <br /><br />மற்றது இரண்டு கட்டதில இருக்குAnonymoushttps://www.blogger.com/profile/02587518299683188608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14800666.post-37701258907349814232010-03-02T12:00:22.425-05:002010-03-02T12:00:22.425-05:00ரெண்டும் முக்கோணமே அல்ல; மொன்னைக் கத்தியில அரிஞ்ச ...ரெண்டும் முக்கோணமே அல்ல; மொன்னைக் கத்தியில அரிஞ்ச தர்பூசணிப் பழமாட்ட இருக்கு.... மேமட்டம் மேல வளைஞ்சு இருக்கு இன்னுல; அடுத்ததுல கீழ....<br /><br />கண்டுபாவனையில சுத்து மாத்து! இஃகிஃகி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.com